Monday, June 23, 2014

காதல்


DSC_0469copy

உனக்கென்ன சரியென்ற 
ஒற்றை வார்த்தையில் 
உயிரை பிடுங்கி கொண்டாய் !

வெறும் உடலாய் 
வீதியெங்கும் எத்தனை 
தூரம் அலைவது ?

காணும் பொறுளெல்லாம் 
நீ, நீ மட்டுமே என்பதாய்
முட்டி நிற்கிறேன் 

தேடியது கிடைத்தும்
நானல்லவா இங்கு  
தொலைந்து போனேன்.

No comments:

Post a Comment